நரேந்திர மோடி

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான நான்கு கட்ட வாக்குப் பதிவுகள் முடிந்துள்ளன. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. அதை பிரதமர் நரேந்திர மோடியால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இண்டியா கூட்டணி ஆட்சி அமைப்பதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது என்று தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. அந்நாட்டின் பல மாநிலங்களில் வாக்களிப்பு கட்டங்கட்டமாக நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி: தொழிலதிபர்கள் அதானி, அம்பானி குறித்து வசைபாடி வந்த காங்கிரசும் ராகுல் காந்தியும் இப்போது மௌனமாக இருப்பது ஏன் என்று சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியிருந்தார்.
வாரணாசி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து 3வது முறையாக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் இறுதிக்கட்ட தேர்தல் நாளான ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மே 14ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.